ஈரான்: செய்தி
அமெரிக்க மிரட்டலுக்கு பணியாத ஈரான்; ஓமான் பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி
அமெரிக்காவின் ராணுவ மிரட்டல்கள் மற்றும் புதிய பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும், தனது யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை கைவிட போவதில்லை என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
டீல் இல்லையென்றால் விளைவுகள் கடுமையாக இருக்கும்; ஈரானை எச்சரித்த டிரம்ப்; ஓமன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஓமன் நாட்டில் மிகச் சிறந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் பாதுகாப்பு நெருக்கடிக்கு மத்தியில் குடிமக்களை ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்த அமெரிக்கா
ஈரானில் உள்ள அமெரிக்க விர்ச்சுவல் தூதரகம், அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
இந்த நாடுகளுக்கான விமானங்களை பிப்ரவரி 28 வரை இண்டிகோ நிறுத்தி வைத்துள்ளது
இண்டிகோ நிறுவனம் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை திபிலிசி (ஜார்ஜியா), அல்மாட்டி (கஜகஸ்தான்), பாகு (அஜர்பைஜான்) மற்றும் தாஷ்கண்ட் (உஸ்பெகிஸ்தான்) ஆகிய இடங்களுக்கு செல்லும் சர்வதேச விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.
ஈரான் -அமெரிக்கா போர் அபாயம்: "பிராந்தியப் போர் வெடிக்கும்" என கமேனி கடும் எச்சரிக்கை
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் விரிசல் ஏற்பட்டுள்ள சூழலில், ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானை நோக்கி பாயும் அமெரிக்கக் கப்பற்படை: அணுஆயுத பேச்சுவார்த்தைக்கு வருமாறு எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ஈரான் நாட்டுக்கு மிக கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஈரான் எல்லை அருகே அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கி கப்பல் வருகை; போர் பதற்றத்தால் உலக நாடுகள் கவலை
ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களை அந்நாட்டு அரசு ஒடுக்கி வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது கடற்படையின் வலிமைமிக்க 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' போர் கப்பல் படைப்பிரிவை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளார்.
'இந்தியாவுக்கு எங்களது மனமார்ந்த நன்றி!' ஐநாவில் ஈரானுக்கு கைகொடுத்த மோடி அரசு! சர்வதேச அரங்கில் இந்தியாவின் அதிரடி நிலைப்பாடு!
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 39 வது சிறப்பு அமர்வில், ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா எதிர்த்து வாக்களித்தது.
அமெரிக்கா - ஈரான் போர் அபாயம்: போர்க்கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா
ஈரானில் உள்நாட்டு போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அமெரிக்கா தனது ராணுவ வலிமையை பிரயோகிக்கும் வகையில் மிகப்பெரிய போர்க்கப்பல் படையை (Armada) மத்திய கிழக்கு நோக்கி அனுப்பியுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
'காமெனி மீதான தாக்குதல் முழுமையான போரை குறிக்கும்': அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்
ஈரான் அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சாபஹார் துறைமுகத் தடையில் விலக்கு கோரும் இந்தியா: அமெரிக்காவுடன் வெளியுறவுத்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை
ஈரானில் அமைந்துள்ள சாபஹார் துறைமுகம், இந்தியாவின் நீண்டகால மூலோபாயத் திட்டங்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.
திடீரென ஈரானை பாராட்டித் தள்ளிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்; காரணம் என்ன?
ஈரானில் நிலவி வரும் தீவிரப் போராட்டங்கள் மற்றும் அவற்றின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில், ஒரு முக்கியத் திருப்பமாக 800 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் தூக்குத் தண்டனையை ஈரான் அரசு ரத்து செய்துள்ளது.
இஸ்ரேலில் மர்ம நில அதிர்வு: டிமோனா அணுசக்தி மையத்திற்கு அருகே நிகழ்ந்தது என்ன? அணு ஆயுத சோதனையா?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், வியாழக்கிழமை காலை தெற்கு இஸ்ரேலின் நெகேவ்(Negev) பாலைவனப் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் போர் மேகங்கள்? சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்; மத்திய அரசின் மெகா மீட்பு நடவடிக்கை நாளை ஆரம்பம்!
ஈரானில் தற்போது நிலவி வரும் பரவலான போராட்டங்கள் மற்றும் உள்நாட்டுப் பதற்றம் காரணமாக, அங்குள்ள பாதுகாப்புச் சூழல் கேள்விக்குறியாகியுள்ளது.
ஈரானில் நடப்பது என்ன? திடீரென வான்வெளியை மூடிய அரசாங்கம்; அமெரிக்க தாக்குதல் அபாயம்?
ஈரான் நாடு வியாழக்கிழமை (ஜனவரி 15) அதிகாலை தனது வான்வெளியை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகத் திடீரென மூடியுள்ளது.
கார்கிலில் ஈரான் தலைவர் காமேனிக்கு ஆதரவு போராட்டம்; டிரம்பின் பெயர் பொறித்த வெற்று சவப்பெட்டி அணிவகுப்பு
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை லடாக்கின் கார்கிலில் ஒரு பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்றது.
ஈரான் போராட்டத்தில் பங்கேற்ற எர்பான் சுல்தானிக்கு இன்று பொதுவெளியில் தூக்கு; குடும்பத்தினரை சந்திக்க 10 நிமிடம் அனுமதி
ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் அடக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
"உதவி விரைவில் வரும்!": ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்த அதிபர் டிரம்ப்
ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஈரானில் இருந்து வெளியேறுமாறு அமெரிக்கா குடிமக்களை எச்சரிக்கிறது
ஈரானில் உள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்கா ஒரு புதிய ஆலோசனையை வெளியிட்டு, அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
ஈரான் வர்த்தக நாடுகளுக்கு அமெரிக்கா 25% வரி விதிப்பு; இந்திய பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதித் துறையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
ஈரான் நாட்டுடன் வர்த்தக தொடர்புகளை கொண்டிருக்கும் நாடுகள் மீது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரியை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% அபராத வரி! இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குப் புதிய நெருக்கடி
ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் வன்முறை நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளார்.
ஈரானில் பலி எண்ணிக்கை 500-ஐ தாண்டியது- ராணுவ நடவடிக்கைக்கு தயார் என டிரம்ப் அதிரடி
ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
முதலில் உங்க ஊர் பஞ்சாயத்த பாருங்க; அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ஈரான் பதிலடி
ஈரானில் நிலவி வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெய்னி மிகக் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
"நான் செத்து 47 வருஷமாச்சு, பயமில்லை!" - ஈரானில் வைரலாகும் மூதாட்டியின் அதிரடி முழக்கம்
ஈரானில் ஒரு வயதான பெண்ணின் காணொளி வைரலாகி வருகிறது, இது நாட்டின் சர்வாதிகார மதகுரு ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பின் உணர்வை படம்பிடித்துள்ளது.
ஈரானில் வெடித்த மக்கள் புரட்சி: நாடு முழுவதும் இணையம் முடக்கம்!
ஈரானில் விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் 12-வது நாளை எட்டியுள்ள நிலையில், தற்போது அது ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியாக உருவெடுத்துள்ளது.
"அமைதி போராட்டத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபாட்டால்...": ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
ஈரானிய அரசாங்கம் அமைதியான போராட்டங்களை "வன்முறை" மூலமாக அடக்கினால், ஈரானின் தற்போதைய அமைதியின்மையில் தலையிட வேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
ஈரானில் வெடித்தது மக்கள் புரட்சி: பலர் பலி, ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கோஷம்
ஈரானில் நிலவி வரும் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன.
இந்தியர்களுக்கு விசா-இல்லா நுழைவை ரத்து செய்த ஈரான்: மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை
இந்திய பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவை ஈரானிய அரசு ரத்து செய்துள்ளது.
இறங்கி வந்த அமெரிக்கா; இந்தியாவை தாஜா செய்ய சபஹார் துறைமுகத் திட்டத்திற்கான பொருளாதாரத் தடை விலக்கு நீட்டிப்பு
இந்தியாவின் மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான இணைப்பு முயற்சிகளுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், சபஹார் துறைமுகத் திட்டத்திற்கான (Chabahar Port) பொருளாதாரத் தடை விலக்கு காலத்தை அமெரிக்கா நீட்டித்துள்ளது.
ஈரானின் சபாஹர் துறைமுகத்தில் அமெரிக்கா தடைகளை விலக்கிக் கொண்டது; இந்தியாவின் ரியாக்ஷன் என்ன?
ஈரானில் சபாஹர் துறைமுகத் திட்டத்திற்கான தடை விலக்குகளை ரத்து செய்வதற்கான அமெரிக்காவின் முடிவின் விளைவுகளை தற்போது மதிப்பிட்டு வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
ஈரானுடன் வர்த்தகம் செய்ததற்காக தடை விதிக்கப்பட்ட ஆறு இந்திய நிறுவனங்களின் விபரங்கள்
இந்தியா, சீனா, இந்தோனேசியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த 13 நிறுவனங்களை உள்ளடக்கிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, டொனால்ட் டிரம்பின் கீழ் அமெரிக்க நிர்வாகம் ஈரானுடன் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக ஆறு இந்திய நிறுவனங்கள் மீது தடைகளை விதித்துள்ளது.
அமெரிக்கா அதிபர் டிரம்ப்-ஐ அவரது வீட்டிலேயே வைத்து கொல்ல சதி திட்டமா? ஈரான் மூத்த அதிகாரி எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புளோரிடாவில் உள்ள அவரது ஓய்வு இல்லத்தில் (மார்-அ-லாகோ) கூட பாதுகாப்பாக இல்லை என ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை சர்வதேச அளவில் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்த BRICS நாடுகள்
11 உறுப்பினர்களைக் கொண்ட பிரிக்ஸ் குழு, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்து, ஐ.நா.வால் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் அமைப்புகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்துள்ளது.
டிரம்ப் மற்றும் நெதன்யாகுவுக்கு எதிராக 'ஃபத்வா' பிறப்பித்த ஈரானிய மதகுரு
ஈரானின் உயர்மட்ட ஷியா மதகுருவான கிராண்ட் அயதுல்லா நாசர் மகரெம் ஷிராசி, டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஒரு மத ஆணையை (ஃபத்வாவை) பிறப்பித்துள்ளார்.
'நாங்கள் அவரைக் கொல்லும் முன்பே கமேனி தலைமறைவாகிவிட்டார்': இஸ்ரேல்
இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய பதட்டங்களின் போது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலை செய்ய இஸ்ரேலிய இராணுவம் திட்டமிட்டிருந்ததாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது
இஸ்ரேலின் உளவு நிறுவனமான Mossad-க்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் அணுசக்தி நிலையங்களை அழிக்கவில்லை என்கிறது அமெரிக்க உளவுத்துறை; கொதித்தெழுந்த டிரம்ப்
ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்ட வான்வழித் தாக்குதல்கள் இரண்டு அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று ஒரு புதிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கூறியுள்ளது.
ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டு; 'சக்திவாய்ந்த தாக்குதல்களுக்கு' உத்தரவிட்டுள்ளது
டொனால்ட் டிரம்ப் மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்து ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது, போரில் உடன் நின்ற டிரம்பிற்கு நன்றி கூறிய நெதன்யாகு
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் கீழ் ஈரானுடனான போர் நிறுத்த திட்டத்தை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு போர்நிறுத்தத்தினை அறிவித்த ஈரான்
அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பு, தெஹ்ரானின் மறுப்பு, அதைத் தொடர்ந்து வெளிப்படையான யு-டர்ன் பின்னர் இஸ்ரேல் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் என பல மணிநேர முன்னேற்றங்களுக்கு பின்னர், ஈரான் இறுதியாக போர் நிறுத்தத்தை அறிவித்தது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் முழுமையான போர்நிறுத்தம் ஏற்பட்டதாக டிரம்ப் அறிவித்தார்; மறுக்கும் ஈரான்
இஸ்ரேலும் ஈரானும் 'முழுமையான போர்நிறுத்த' ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
'ஆபரேஷன் ஹெரால்ட்ஸ் ஆஃப் விக்டரி': கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்த ஈரான்
நேற்று இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. தோஹாவில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளத்தின் மீதான தாக்குதல், அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி என கூறியது.
அமெரிக்காவை தொடர்ந்து ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி தளத்தைத் தாக்கிய இஸ்ரேல்
அமெரிக்கா, ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தின் மீது குண்டுவீச்சு நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, இஸ்ரேல் அதன் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
நட்பு நாடான ஈரானுக்கு புடின் ஏன் உதவவில்லை? அவரது பதில் இதோ!
ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான மோதலில் தனது நாடு ஏன் தலையிடவில்லை என்பதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈரான் ராணுவ விமான தளங்கள் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்; 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அழிப்பு
இஸ்ரேல் ராணுவம், ஆறு ஈரானிய ராணுவ விமான நிலையங்கள் மீது தொடர்ச்சியான இலக்குவைக்கப்பட்ட வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு, 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அழித்ததாக அறிவித்துள்ளது.
ஈரான் மோதல்களுக்கு மத்தியில் குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்திய அமெரிக்க அதிகாரிகள்
அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போர் சூழலில், சைபர் தாக்குதல்கள், பழிவாங்கும் வன்முறை மற்றும் உள்நாட்டு தீவிரவாத நடவடிக்கைகள் நடைபெறக்கூடும் என்று அமெரிக்கா தன்னாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவை அடிப்பது உறுதி; நேரம், இடத்தை ராணுவம் உறுதி செய்யும் என ஐநா கூட்டத்தில் ஈரான் அறிவிப்பு
ஐநா சபையின் அவசர பாதுகாப்பு கவுன்சில் அமர்வில், ஈரான் அமெரிக்காவிற்கு ஒரு கூர்மையான எச்சரிக்கையை விடுத்து, தனது அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
FACT CHECK: ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதா?
ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பிற்கு எதிரான 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமருக்கு' அமெரிக்க இராணுவம் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை பத்திரிகை தகவல் பணியகம் (PIB) மறுத்துள்ளது.
அமெரிக்கா தாக்குதலை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை மூட ஈரான் திட்டம்; கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயமா?
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானில் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கான நடவடிக்கைக்கு ஈரானின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக அரசு நடத்தும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
"எதிரி நாடு மிகப்பெரிய தவறு செய்துவிட்டது, தண்டிக்கப்பட வேண்டும்" என அமெரிக்க தாக்குதல்கள் குறித்து ஈரான் தலைவர் கண்டிப்பு
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களை ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கடுமையாகக் கண்டித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல்; எண்ணெய் விலைகள் உயரும் அபாயம்; இந்தியாவுக்கு பாதிப்பா?
ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான எண்ணெய் கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடல்; போர்ப் பதற்றம் குறித்து கவலை
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெஷேஷ்கியனுடன் ஒரு குறிப்பிடத்தக்க தொலைபேசி உரையாடலை நடத்தினார்.
அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) அமெரிக்கப் படைகள் இஸ்ரேலுடன் இணைந்து, ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று முக்கிய ஈரானின் அணுசக்தி நிலையங்களை குண்டுவீசித் தாக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரான் இஸ்ரேல் மீது புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்தது.
அற்புதமான வெற்றி; ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு டொனால்ட் டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு உரை
மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
தனக்கு பிறகு யார்? போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில் 3 வாரிசுகளை அறிவித்தார் ஈரான் தலைவர் அலி கமேனி
இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தனது மகன் மொஜ்தபா கமேனியை பரிசீலனையில் இருந்து விலக்கி, தனக்கு பிறகு தலைமைப் பொறுப்புக்கான வாரிசுரிமைத் திட்டங்களைத் தொடங்கும் அரிய நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க ராணுவ விமானங்கள் குண்டுமழை பொழிந்து தாக்குதல்
இஸ்ரேல்-ஈரான் மோதலின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் மீது அமெரிக்கப் படைகள் நேரடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை உறுதிப்படுத்தினார்.
மோதலால் பாதிக்கப்பட்ட ஈரானில் இருந்து 600 மாணவர்களை விமானம் மூலம் மீட்டது இந்தியா
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ் ஒரு பெரிய மீட்பு முயற்சியில், ஈரானில் இருந்து 600 க்கும் மேற்பட்ட மாணவர்களை இந்தியா வெற்றிகரமாக வெளியேற்றியது.